துப்புரவு தொழிலாளி முருகனுக்கு நிவாரணம் கோரி பல்லாவரம் நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்புரவு தொழிலாளி முருகனுக்கு நிவாரணம் கோரி பல்லாவரம் நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லாவரம் நகராட்சியில் தினசரி குடிநீர் வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைர்வர்கள் வலியுறுத்தினர்.